CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

எனக்கென்று ஒருத்தி

வட்ட முகம் நல்ல நிறம்

தோளுயரம்

கூர்மையான, நிறை புத்தி

தன் காலில் நிற்கும் தாரம்-

என என் கையில் ஓடும்

வரி பார்த்து வரைந்துவிட்டான்

எனக்கென்று ஒருத்தியை

3 வகுத்தலும்:

Arasi Raj said...

\\

தன் காலில் நிற்கும் தாரம்-
\\

புரியலியே.....எனினும் அருமை

ரிதன்யா said...

அடுத்தவங்க தோள்ல தொங்கிட்டு இல்லாம தானும் சுயமாய் சம்பாதிக்கும் அறிவு கொண்டவங்கன்னு அர்த்தம்
சரியா சொல்லிட்டனா!!!!!

Arasi Raj said...

ஹி ஹி ...இப்போ விளங்குது......

சொந்த கால்லனு சொல்றீங்க