CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வாழ்த்துகின்றேன் எளிமையாய்

புறங்கை கட்டி
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும் தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............

4 வகுத்தலும்:

Arasi Raj said...

இந்த வார்த்தைகள் போதாதா....அருமை

ரிதன்யா said...

நன்றிங்க

மன்னிக்கனும் ஒரு வாரம் விடுமுறைல இருந்தேன்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் எளிமையாய்

இனிமையாய் ...

Sasirekha Ramachandran said...

//உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும் தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............//

அழகான வரிகள்!!!