CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

எனக்கென்று ஒருத்தி

வட்ட முகம்
நல்ல நிறம்
தோளுயரம்
கூர்மையான, நிறை புத்தி
தன் காலில் நிற்கும் தாரம்- என

என் கையில் ஓடும் வரி பார்த்து
வரைந்துவிட்டான்
எனக்கென்று ஒருத்தியை

0 வகுத்தலும்: